113) Sūrat Al-Falaq

Printed format

113) سُورَة الفَلَق

Qul 'A`ūdhu Birabbi Al-Falaqi 113-1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
Min Sharri Mā Khalaqa 113-2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- مِنْ شَرِّ مَا خَلَقَ
Wa Min Sharri Ghāsiqin 'Idhā Waqaba 113-3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- وَمِنْ شَرِّ غَاسِق ٍ إِذَا وَقَبَ
Wa Min Sharri An-Naffāthāti Fī Al-`Uqadi 113-4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
Wa Min Sharri Ĥāsidin 'Idhā Ĥasada 113-5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). وَمِنْ شَرِّ حَاسِد ٍ إِذَا حَسَدَ
Next Sūrah