Wa Ađ-Đuĥá  | 93-1 முற்பகல் மீது சத்தியமாக | وَالضُّحَى |
Wa Al-Layli 'Idhā Sajá  | 93-2 ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- | وَاللَّيْلِ إِذَا سَجَى |
Mā Wadda`aka Rabbuka Wa Mā Qalá  | 93-3 உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. | مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى |
Wa Lal'ākhiratu Khayrun Laka Mina Al-'Ūlá  | 93-4 மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும். | وَلَلآخِرَةُ خَيْر ٌ لَكَ مِنَ الأُولَى |
Wa Lasawfa Yu`ţīka Rabbuka Fatarđá  | 93-5 இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர். | وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى |
'Alam Yajidka Yatīmāan Fa'āwá  | 93-6 (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? | أَلَمْ يَجِدْكَ يَتِيما ً فَآوَى |
Wa Wajadaka Đāllāan Fahadá  | 93-7 இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். | وَوَجَدَكَ ضَالّا ً فَهَدَى |
Wa Wajadaka `Ā'ilāan Fa'aghná  | 93-8 மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான். | وَوَجَدَكَ عَائِلا ً فَأَغْنَى |
Fa'ammā Al-Yatīma Falā Taqhar  | 93-9 எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். | فَأَمَّا الْيَتِيمَ فَلاَ تَقْهَرْ |
Wa 'Ammā As-Sā'ila Falā Tanhar  | 93-10 யாசிப்போரை விரட்டாதீர். | وَأَمَّا السَّائِلَ فَلاَ تَنْهَرْ |
Wa 'Ammā Bini`mati Rabbika Faĥaddith  | 93-11 மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. | وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ |