86) Sūrat Aţ-Ţāriq

Printed format

86) سُورَة الطَّارِق

Wa As-Samā'i Wa Aţ-Ţāriqi 86-1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக وَالسَّمَاءِ وَالطَّارِقِ
Wa Mā 'Adrāka Mā Aţ-Ţāriqu 86-2 தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
An-Najmu Ath-Thāqibu 86-3 அது இலங்கும் ஒரு நட்சத்திரம். النَّجْمُ الثَّاقِبُ
'In Kullu Nafsin Lammā `Alayhā Ĥāfižun 86-4 ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. إِنْ كُلُّ نَفْس ٍ لَمَّا عَلَيْهَا حَافِظ ٌ
Falyanžuri Al-'Insānu Mimma Khuliqa 86-5 மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். فَلْيَنظُرِ الإِنسَانُ مِمَّ خُلِقَ
Khuliqa Min Mā'in Dāfiqin 86-6 குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். خُلِقَ مِنْ مَاء ٍ دَافِق ٍ
Yakhruju Min Bayni Aş-Şulbi Wa At-Tarā'ibi 86-7 முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
'Innahu `Alá Raj`ihi Laqādirun 86-8 இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். إِنَّه ُُ عَلَى رَجْعِه ِِ لَقَادِر ٌ
Yawma Tub As-Sarā'iru 86-9 இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
Famā Lahu Min Qūwatin Wa Lā Nāşirin 86-10 மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை. فَمَا لَه ُُ مِنْ قُوَّة ٍ وَلاَ نَاصِر ٍ
Wa As-Samā'i Dhāti Ar-Raj`i 86-11 (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
Wa Al-'Arđi Dhāti Aş-Şad`i 86-12 (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, وَالأَرْضِ ذَاتِ الصَّدْعِ
'Innahu Laqawlun Faşlun 86-13 நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். إِنَّه ُُ لَقَوْل ٌ فَصْل ٌ
Wa Mā Huwa Bil-Hazli 86-14 அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. وَمَا هُوَ بِالْهَزْلِ
'Innahum Yakīdūna Kaydāan 86-15 நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدا ً
Wa 'Akīdu Kaydāan 86-16 நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். وَأَكِيدُ كَيْدا ً
Famahhili Al-Kāfirīna 'Amhilhum Ruwaydāan 86-17 எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدا ً
Next Sūrah