Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

54) Sūrat Al-Qamar

Printed format

54) سُورَة القَمَر

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Aqtarabati As-Sā`atu Wa Anshaqqa Al-Qamaru 54-1 (இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது. ا‍قْ‍‍تَ‍رَبَتِ ‌ال‍‍سَّاعَةُ ‌وَ‌انْ‍‍شَ‍‍قَّ ‌الْ‍‍قَ‍‍مَرُ
Wa 'In Yaraw 'Āyatan Yu`riđū Wa Yaqūlū Siĥrun Mustamirrun 54-2 எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள். وَ‌إِ‌نْ يَ‍رَ‌وْ‌ا‌ ‌آيَة ً‌ يُعْ‍‍رِ‍‍ضُ‍‍و‌ا‌ ‌وَيَ‍‍قُ‍‍ولُو‌ا‌ سِحْر‌ٌ‌ مُسْتَمِ‍‍ر‍ّ‍ٌ
Wa Kadhdhabū Wa Attaba`ū 'Ahwā'ahum ۚ Wa Kullu 'Amrin Mustaqirrun 54-3 அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். وَكَذَّبُو‌ا‌ ‌وَ‌اتَّبَعُ‍‍و‌ا‌ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ ۚ ‌وَكُلُّ ‌أَمْر‌ٍ‌ مُسْتَ‍‍قِ‍‍ر‍ّ‍ٌ
Wa Laqad Jā'ahum Mina Al-'Anbā'i Mā Fīhi Muzdajarun 54-4 அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன. وَلَ‍قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَهُمْ مِنَ ‌الأَ‌نْ‍‍ب‍‍َ‍ا‌ءِ‌ مَا‌ ف‍‍ِ‍ي‍‍هِ مُزْ‌دَجَ‍‍رٌ
Ĥikmatun Bālighatun ۖ Famā Tughni An-Nudhuru 54-5 நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை. حِكْمَة‌‍ٌ‌ بَالِ‍‍غَ‍‍ة‌‍ٌۖ فَمَا‌ تُ‍‍غْ‍‍نِ ‌ال‍‍نُّ‍‍ذُ‌رُ
Fatawalla `Anhum ۘ Yawma Yad`u Ad-Dā`i 'Ilá Shay'in Nukurin 54-6 ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்; فَتَوَلَّ عَ‍‌‍نْ‍‍هُمْ ۘ يَ‍‍وْمَ يَ‍‍دْعُ ‌ال‍‍دّ‍َ‍‌اعِ ‌إِلَى‌ شَ‍‍يْء‌ٍ‌ نُكُرٍ
Khushsha`āan 'Abşāruhum Yakhrujūna Mina Al-'Ajthi Ka'annahum Jarādun Muntashirun 54-7 (தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள். خُ‍‍شَّعاً‌ ‌أَبْ‍‍‍‍صَ‍‍ا‌رُهُمْ يَ‍‍خْ‍‍رُج‍‍ُ‍ونَ مِنَ ‌الأَجْ‍‍د‍َ‍‌اثِ كَأَنَّ‍‍هُمْ جَ‍رَ‍‌ا‌د‌ٌ‌ مُ‍‌‍ن‍‍تَشِرٌ
Muhţi`īna 'Ilá Ad-Dā`i ۖ Yaqūlu Al-Kāfirūna Hādhā Yawmun `Asirun 54-8 அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், "இது மிகவும் கஷ்டமான நாள்" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள். مُهْ‍طِ‍‍ع‍‍ِ‍ي‍‍نَ ‌إِلَى‌ ‌ال‍‍دّ‍َ‍‌اعِ ۖ يَ‍‍قُ‍‍ولُ ‌الْكَافِر‍ُ‍‌ونَ هَذَ‌ا‌ يَ‍‍وْمٌ عَسِرٌ
Kadhdhabat Qablahum Qawmu Nūĥin Fakadhdhabū `Abdanā Wa Qālū Majnūnun Wa Azdujira 54-9 இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார். كَذَّبَتْ قَ‍‍بْ‍‍لَهُمْ قَ‍‍وْمُ ن‍‍ُ‍وح‌‍ٍ‌ فَكَذَّبُو‌ا‌ عَ‍‍بْ‍‍دَنَا‌ ‌وَ‍قَ‍‍الُو‌ا‌ مَ‍‍جْ‍‍ن‍‍ُ‍ونٌ‌ ‌وَ‌ا‌زْ‌دُجِ‍‍‍رَ
Fada`ā Rabbahu~ 'Annī Maghlūbunntaşir 54-10 அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார். فَدَعَا‌ ‌‍رَبَّهُ~ُ ‌أَنِّ‍‍ي مَ‍‍غْ‍‍ل‍‍ُ‍وب‌‍ٌ‌ فَا‌نْ‍‍تَ‍‍صِ‍‍رْ
Fafataĥnā 'Abwāba As-Samā'i Bimā'in Munhamirin 54-11 ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். فَفَتَحْنَ‍‍ا‌ ‌أَبْ‍‍و‍َ‍‌ابَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ بِم‍‍َ‍ا‌ء‌ٍ‌ مُ‍‌‍نْ‍‍هَمِ‍‍ر‍ٍ‍
Wa Fajjarnā Al-'Arđa `Uyūnāan Fāltaqá Al-Mā'u `Alá 'Amrin Qad Qudira 54-12 மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. وَفَجَّرْنَا‌ ‌الأَ‌رْ‍ضَ عُيُونا‌‌ ً‌ فَالْتَ‍‍قَ‍‍ى‌ ‌الْم‍‍َ‍ا‌ءُ‌ عَلَ‍‍ى‌ ‌أَمْر‌‌ٍقَ‍‍دْ‌ قُ‍‍د‍ِ‍‌‍رَ
Wa Ĥamalnāhu `Alá Dhāti 'Alwāĥin Wa Dusurin 54-13 அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். وَحَمَلْن‍‍َ‍اهُ عَلَى‌ ‌ذ‍َ‍‌اتِ ‌أَلْو‍َ‍‌احٍ‌ ‌وَ‌دُسُرٍ
Tajrī Bi'a`yuninā Jazā'an Liman Kāna Kufira 54-14 எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது. تَ‍‍جْ‍‍رِي بِأَعْيُنِنَا‌ جَز‍َ‍‌ا‌ء‌ ً‌ لِمَ‍‌‍نْ ك‍‍َ‍انَ كُفِ‍رَ
Wa Laqad Taraknāhā 'Āyatan Fahal Min Muddakirin 54-15 நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? وَلَ‍قَ‍‍دْ‌ تَ‍رَكْنَاهَ‍‍ا‌ ‌آيَة‌ ً‌ فَهَلْ مِ‍‌‍نْ مُدَّكِ‍‍ر‍ٍ‍
Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri 54-16 ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?) فَكَ‍‍يْ‍‍فَ ك‍‍َ‍انَ عَذَ‌ابِي ‌وَنُذُ‌رِ
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin 54-17 நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? وَلَ‍قَ‍‍دْ‌ يَسَّرْنَا‌ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنَ لِلذِّكْ‍‍ر‍ِ‍‌ فَهَلْ مِ‍‌‍نْ مُدَّكِ‍‍ر‍ٍ‍
Kadhdhabat `Ādun Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri 54-18 'ஆது' (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?) كَذَّبَتْ ع‍‍َ‍ا‌د‌‌ٌ‌ فَكَ‍‍يْ‍‍فَ ك‍‍َ‍انَ عَذَ‌ابِي ‌وَنُذُ‌رِ
'Innā 'Arsalnā `Alayhim Rīĥāan Şarşaan Fī Yawmi Naĥsin Mustamirrin 54-19 நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம். إِنَّ‍‍ا‌ ‌أَ‌رْسَلْنَا‌ عَلَيْهِمْ ‌رِيحا‌‌ ًصَ‍‍رْ‍صَ‍‍ر‌ا‌‌ ً‌ فِي يَ‍‍وْمِ نَحْسٍ‌ مُسْتَمِ‍‍ر‍ّ‍ٍ
Tanzi`u An-Nāsa Ka'annahum 'A`jāzu Nakhlin Munqa`irin 54-20 நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது. تَ‍‌‍ن‍‍زِعُ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ كَأَنَّ‍‍هُمْ ‌أَعْج‍‍َ‍ا‌زُ‌ نَ‍‍خْ‍‍لٍ‌ مُ‍‌‍نْ‍‍‍‍قَ‍‍عِ‍‍ر‍ٍ‍
Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri 54-21 ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?) فَكَ‍‍يْ‍‍فَ ك‍‍َ‍انَ عَذَ‌ابِي ‌وَنُذُ‌رِ
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin 54-22 நிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? وَلَ‍قَ‍‍دْ‌ يَسَّرْنَا‌ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنَ لِلذِّكْ‍‍ر‍ِ‍‌ فَهَلْ مِ‍‌‍نْ مُدَّكِ‍‍ر‍ٍ‍
Kadhdhabat Thamūdu Bin-Nudhuri 54-23 ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது. كَذَّبَتْ ثَم‍‍ُ‍و‌دُ‌ بِ‍ال‍‍نُّ‍‍ذُ‌رِ
Faqālū 'Abashaan Minnā Wāĥidāan Nattabi`uhu~ 'Innā 'Idhāan Lafī Đalālin Wa Su`urin 54-24 "நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர். فَ‍قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌أَبَشَر‌ا‌ ً‌ مِ‍‍نَّ‍‍ا‌ ‌وَ‌احِد‌ا‌ ً‌ نَتَّبِعُهُ~ُ ‌إِنَّ‍‍ا‌ ‌إِ‌ذ‌ا‌ ً‌ لَفِي ضَ‍‍لاَلٍ‌ ‌وَسُعُرٍ
'A'uulqiya Adh-Dhikru `Alayhi Min Bayninā Bal Huwa Kadhdhābun 'Ashirun 54-25 "நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்). أَ‌ؤُلْ‍‍قِ‍‍يَ ‌ال‍‍ذِّكْرُ‌ عَلَ‍‍يْ‍‍هِ مِ‍‌‍نْ بَيْنِنَا‌ بَلْ هُوَ‌ كَذّ‍َ‍‌ابٌ ‌أَشِرٌ
Saya`lamūna Ghadāan Mani Al-Kadhdhābu Al-'Ashiru 54-26 "ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள். سَيَعْلَم‍‍ُ‍ونَ غَ‍‍د‌ا‌ ً‌ مَنِ ‌الْكَذّ‍َ‍‌ابُ ‌الأَشِرُ
'Innā Mursilū An-Nāqati Fitnatan Lahum Fārtaqibhum Wa Aşţabir 54-27 அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக! إِنَّ‍‍ا‌ مُرْسِلُو‌ ‌ال‍‍نَّ‍‍اقَ‍‍ةِ فِتْنَة ً‌ لَهُمْ فَا‌رْتَ‍‍قِ‍‍بْ‍‍هُمْ ‌وَ‌اصْ‍‍طَ‍‍بِ‍‍رْ
Wa Nabbi'hum 'Anna Al-Mā'a Qismatun Baynahum ۖ Kullu Shirbin Muĥtađarun 54-28 (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்து விடும். وَنَبِّئْهُمْ ‌أَنَّ ‌الْم‍‍َ‍ا‌ءَ‌ قِ‍‍سْمَة‌‍ٌ‌ بَيْنَهُمْ ۖ كُلُّ شِ‍‍رْبٍ‌ مُحْتَ‍‍ضَ‍‍رٌ
Fanādaw Şāĥibahum Fata`āţá Fa`aqara 54-29 ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான். فَنَا‌دَ‌وْ‌ا‌ صَ‍‍احِبَهُمْ فَتَعَاطَ‍‍ى‌ فَعَ‍‍ق‍‍َ‍‍‍رَ
Fakayfa Kāna `Adhābī Wa Nudhuri 54-30 என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?) فَكَ‍‍يْ‍‍فَ ك‍‍َ‍انَ عَذَ‌ابِي ‌وَنُذُ‌رِ
'Innā 'Arsalnā `Alayhim Şayĥatan Wāĥidatan Fakānū Kahashīmi Al-Muĥtažiri 54-31 நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர். إِنَّ‍‍ا‌ ‌أَ‌رْسَلْنَا‌ عَلَيْهِمْ صَ‍‍يْحَة ً‌ ‌وَ‌احِدَة‌ ً‌ فَكَانُو‌ا‌ كَهَش‍‍ِ‍ي‍‍مِ ‌الْمُحْتَ‍‍ظِ‍‍رِ
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin 54-32 நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? وَلَ‍قَ‍‍دْ‌ يَسَّرْنَا‌ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنَ لِلذِّكْ‍‍ر‍ِ‍‌ فَهَلْ مِ‍‌‍نْ مُدَّكِ‍‍ر‍ٍ‍
Kadhdhabat Qawmu Lūţin Bin-Nudhuri 54-33 லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர். كَذَّبَتْ قَ‍‍وْمُ ل‍‍ُ‍و‍ط‍ ٍ‌ بِ‍ال‍‍نُّ‍‍ذُ‌رِ
'Innā 'Arsalnā `Alayhim Ĥāşibāan 'Illā 'Āla Lūţin ۖ Najjaynāhum Bisaĥarin 54-34 லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம். إِنَّ‍‍ا‌ ‌أَ‌رْسَلْنَا‌ عَلَيْهِمْ حَاصِ‍‍با‌‌ ً‌ ‌إِلاَّ‌ ‌آلَ ل‍‍ُ‍و‍طٍۖ نَجَّيْنَاهُمْ بِسَحَرٍ
Ni`matan Min `Indinā ۚ Kadhālika Najzī Man Shakara 54-35 நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம். نِعْمَة ً‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِنَا‌ ۚ كَذَلِكَ نَ‍‍جْ‍‍زِي مَ‍‌‍نْ شَكَ‍رَ
Wa Laqad 'Andharahum Baţshatanā Fatamāraw Bin-Nudhuri 54-36 திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர். وَلَ‍قَ‍‍دْ‌ ‌أَ‌ن‍‍ذَ‌‍رَهُمْ بَ‍‍طْ‍‍شَتَنَا‌ فَتَمَا‌‍رَ‌وْ‌ا‌ بِ‍ال‍‍نُّ‍‍ذُ‌رِ
Wa Laqad wadūhu `An Đayfihi Faţamasnā 'A`yunahum Fadhūqū `Adhābī Wa Nudhuri 54-37 அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்). وَلَ‍قَ‍‍دْ‌ ‌‍رَ‌ا‌وَ‌د‍ُ‍‌وهُ عَ‍‌‍نْ ضَ‍‍يْفِ‍‍هِ فَ‍‍طَ‍‍مَسْنَ‍‍ا‌ ‌أَعْيُنَهُمْ فَذُ‌وقُ‍‍و‌ا‌ عَذَ‌ابِي ‌وَنُذُ‌رِ
Wa Laqad Şabbaĥahum Bukratan `Adhābun Mustaqirrun 54-38 எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது. وَلَ‍قَ‍‍دْ‌ صَ‍‍بَّحَهُمْ بُكْ‍رَةً عَذ‍َ‍‌ابٌ‌ مُسْتَ‍‍قِ‍‍ر‍ّ‍ٌ
Fadhūqū `Adhābī Wa Nudhuri 54-39 "ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறினோம்). فَذُ‌وقُ‍‍و‌ا‌ عَذَ‌ابِي ‌وَنُذُ‌رِ
Wa Laqad Yassarnā Al-Qur'āna Lildhdhikri Fahal Min Muddakirin 54-40 நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? وَلَ‍قَ‍‍دْ‌ يَسَّرْنَا‌ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنَ لِلذِّكْ‍‍ر‍ِ‍‌ فَهَلْ مِ‍‌‍نْ مُدَّكِ‍‍ر‍ٍ‍
Wa Laqad Jā'a 'Āla Fir`awna An-Nudhuru 54-41 ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன. وَلَ‍قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَ‌ ‌آلَ فِ‍‍رْعَ‍‍وْنَ ‌ال‍‍نُّ‍‍ذُ‌رُ
Kadhdhabū Bi'āyātinā Kullihā Fa'akhadhnāhum 'Akhdha `Azīzin Muqtadirin 54-42 ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். كَذَّبُو‌ا‌ بِآيَاتِنَا‌ كُلِّهَا‌ فَأَ‍خَ‍‍ذْنَاهُمْ ‌أَ‍خْ‍‍ذَ‌ عَز‍ِ‍ي‍‍ز‌ٍ‌ مُ‍‍قْ‍‍تَ‍‍د‍ِ‍‌ر‍ٍ‍
'Akuffārukum Khayrun Min 'Ūla'ikum 'Am Lakum Barā'atun Az-Zuburi 54-43 (சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா? أَكُفَّا‌رُكُمْ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ مِ‍‌‍نْ ‌أ‍ُ‍‌وْلَئِكُمْ ‌أَمْ لَكُمْ بَر‍َ‍‌ا‌ءَة‌‍ٌ‌ فِي ‌ال‍‍زُّبُ‍‍رِ
'Am Yaqūlūna Naĥnu Jamī`un Muntaşirun 54-44 அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? أَمْ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ نَحْنُ جَم‍‍ِ‍ي‍‍عٌ‌ مُ‍‌‍نْ‍‍تَ‍‍صِ‍‍رٌ
Sayuhzamu Al-Jam`u Wa Yuwallūna Ad-Dubura 54-45 அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். سَيُهْزَمُ ‌الْجَمْعُ ‌وَيُوَلّ‍‍ُ‍ونَ ‌ال‍‍دُّبُ‍‍‍رَ
Bali As-Sā`atu Maw`iduhum Wa As-Sā`atu 'Ad/há Wa 'Amarru 54-46 அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும். بَلِ ‌ال‍‍سَّاعَةُ مَوْعِدُهُمْ ‌وَ‌ال‍‍سَّاعَةُ ‌أَ‌دْهَى‌ ‌وَ‌أَمَرُّ
'Inna Al-Mujrimīna Fī Đalālin Wa Su`urin 54-47 நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர். إِنَّ ‌الْمُ‍‍جْ‍‍رِم‍‍ِ‍ي‍‍نَ فِي ضَ‍‍لاَلٍ‌ ‌وَسُعُرٍ
Yawma Yusĥabūna Fī An-Nāri `Alá Wujūhihim Dhūqū Massa Saqara 54-48 அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்). يَ‍‍وْمَ يُسْحَب‍‍ُ‍ونَ فِي ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ عَلَى‌ ‌وُجُوهِهِمْ ‌ذُ‌وقُ‍‍و‌ا‌ مَسَّ سَ‍‍ق‍‍َ‍‍‍رَ
'Innā Kulla Shay'in Khalaqnāhu Biqadarin 54-49 நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். إِنَّ‍‍ا‌ كُلَّ شَ‍‍يْءٍ‌ خَ‍‍لَ‍‍قْ‍‍ن‍‍َ‍اهُ بِ‍‍قَ‍‍د‍َ‍‌رٍ
Wa Mā 'Amrunā 'Illā Wāĥidatun Kalamĥin Bil-Başari 54-50 நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை. وَمَ‍‍ا‌ ‌أَمْرُنَ‍‍ا‌ ‌إِلاَّ‌ ‌وَ‌احِدَة‌‍ٌ‌ كَلَمْح ٍ‌ بِ‍الْبَ‍‍صَ‍‍رِ
Wa Laqad 'Ahlaknā 'Ashyā`akum Fahal Min Muddakirin 54-51 (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? وَلَ‍قَ‍‍دْ‌ ‌أَهْلَكْنَ‍‍ا‌ ‌أَشْيَاعَكُمْ فَهَلْ مِ‍‌‍نْ مُدَّكِ‍‍ر‍ٍ‍
Wa Kullu Shay'in Fa`alūhu Fī Az-Zuburi 54-52 அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது. وَكُلُّ شَ‍‍يْء‌‌ٍ‌ فَعَل‍‍ُ‍وهُ فِي ‌ال‍‍زُّبُ‍‍رِ
Wa Kullu Şaghīrin Wa Kabīrin Mustaţarun 54-53 சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும். وَكُلُّ صَ‍‍غِ‍‍ي‍‍ر‌ٍ‌ ‌وَكَب‍‍ِ‍ي‍‍ر‌ٍ‌ مُسْتَ‍‍ط‍‍َ‍‍رٌ
'Inna Al-Muttaqīna Fī Jannātin Wa Naharin 54-54 நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள் إِنَّ ‌الْمُتَّ‍‍قِ‍‍ي‍‍نَ فِي جَ‍‍نّ‍‍َ‍اتٍ‌ ‌وَنَهَرٍ
Fī Maq`adi Şidqin `Inda Malīkin Muqtadirin 54-55 உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள். فِي مَ‍‍قْ‍‍عَدِ‌ صِ‍‍دْ‍‍قٍ عِ‍‌‍نْ‍‍دَ‌ مَل‍‍ِ‍ي‍‍كٍ‌ مُ‍‍قْ‍‍تَ‍‍د‍ِ‍‌ر‍ٍ‍
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah